!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மும்பையில் ஓர் உலா | A Trip into Mumbai ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, April 10, 2021

மும்பையில் ஓர் உலா | A Trip into Mumbai

மும்பை மாநகரில் 2015இல் குடும்பத்துடன் ஓர் உலாச் சென்றோம். மும்பையின் பிரமாண்டத்தையும் வானுயர்ந்த கட்டடங்களையும் கடல் மீது எழுப்பிய பாலத்தையும் இதில் நீங்கள் பார்க்கலாம். அடுத்து மும்பையிலிருந்து ஷிர்டிக்குப் பயணித்தோம். அந்தப் பகுதிகள் இன்னும் கிராமிய மணத்துடன் இருக்கின்றன. இங்கே நூறு கிலோமீட்டருக்குள் நூற்றாண்டு இடைவெளியை நீங்கள் காணலாம்.

No comments: