!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கலைஞர் பற்றி ஜெயகாந்தன் - சுகதேவ் நேர்காணல் | Sugadev Interviews Jayakanthan ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, April 24, 2021

கலைஞர் பற்றி ஜெயகாந்தன் - சுகதேவ் நேர்காணல் | Sugadev Interviews Jayakanthan

தன் எழுத்துகளால் சமூகத்தில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியர், ஞானபீட விருது பெற்றவர், கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தவர், எந்தக் கருத்தையும் துணிவுடன் உரைக்கும் ஆளுமை படைத்தவர், ஆற்றல்மிகு எழுத்தாளர், ஜெயகாந்தன். அவருடைய 87ஆவது பிறந்த நாளான இன்று, அவரது குரலைக் கேளுங்கள். உடன் உரையாடுபவர், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ்.

No comments: