!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருக்குறள் படிப்பது தண்டனையா? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, June 06, 2021

திருக்குறள் படிப்பது தண்டனையா?

குற்றவாளிகள், திருக்குறளைப் படிக்க வேண்டும் என்பதைக் காவலர்களும் நீதிபதிகளும் ஒரு நல்ல நோக்கில் சொல்கிறார்கள். 

ஆனால், ஒரு தண்டனையாகத் திருக்குறளைப் படிக்க வைப்பது, திருக்குறளின் மீது வெறுப்பினை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு. 

தொண்டு இல்லத்தில் சமூக சேவை செய்யச் சொல்வதற்கும் இது பொருந்தும்.

No comments: