!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நித்திலாவின் வானவில் | Rainbow of Nithila ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, June 05, 2021

நித்திலாவின் வானவில் | Rainbow of Nithila

இன்று மாலை மயங்கிய வேளையில், மொட்டை மாடியில் நித்திலாவும் ஹரி நாராயணனும் தரையில் வரைந்துகொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியாமல், அதை மேலேயிருந்து நான் படம் பிடித்தேன். மண்ணில் தெரியுது வானம் என்றான் பாரதி. இதோ தரையில் தெரியுது வானவில்.

No comments: