!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Asian Koel Singing - 15 | குயிலின் அமுத கானம் - 15 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, May 17, 2022

Asian Koel Singing - 15 | குயிலின் அமுத கானம் - 15

சென்னையில் இன்று பெருமழை. சட்டென்று பிடித்து, சடசடவென அரை மணி நேரம் பெய்து, டக்கென்று நின்றது. அதன் பிறகு, சூழலே ரம்மியமாக மாறிவிட்டது. மப்பும் மந்தாரமுமான வானம், இதமான குளிர்ச்சி, அளவான வெளிச்சம், சுகமான காட்சிகள் என இருந்த போது இந்தக் குயிலின் குரல் கேட்டது. எத்தனை பாவங்களில் தன் துணையை அழைக்கிறது பாருங்கள். கடைசியில் அதன் துணைக் குயிலும் எதிர்க் குரல் கொடுக்க, அதனை நோக்கி விரைகிறது. உலகம் இனியது.

Asian Koel's call in romantic mood after a heavy rain at Chennai.

No comments: