!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> காஞ்சிபுரம் கற்சங்கிலி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, May 20, 2022

காஞ்சிபுரம் கற்சங்கிலி

கல்லில் வடித்த கவி, காலத்தை வென்ற கலை, நூற்றாண்டுகளைக் கடந்த நூதனம், அந்தரத்தில் அசையும் அதிசயம், கடும்பாறையைக் கொடியென வளைத்த வல்லமை,  உலகோர் வியக்கும் உன்னதம், தரணி போற்றும் தமிழர் கைத்திறம்,


காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில் ஒளிவீசும் ஒய்யாரக் கற்சங்கிலி இதோ.


https://youtu.be/Bi1mONbuDQk

No comments: