!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 17 | அம்பரமே தண்ணீரே | கிருஷ்ணகுமார் குரலில் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, January 01, 2023

திருப்பாவை - 17 | அம்பரமே தண்ணீரே | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'அம்பரமே தண்ணீரே' எனத் தொடங்கும் பதினேழாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

No comments: