!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அர்ஜுனன் கதை | மழை நாளில் கேட்ட மகாபாரதம் | Arjuna story in a Rainy Day ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, January 20, 2023

அர்ஜுனன் கதை | மழை நாளில் கேட்ட மகாபாரதம் | Arjuna story in a Rainy Day

கடந்த மாதத்தின் மழை நாள் ஒன்றில், மழையின் தாக்கம் எப்படி இருக்கிறது என்று பார்த்து வரப் புறப்பட்டேன். தாம்பரம் - வேளச்சேரி சாலையைப் படம் பிடித்து வரும்போது, ரேடியோ சிட்டி பண்பலை வானொலியில் அர்ஜுனன் கதையைப் பெண் ஒருவர் விறுவிறுப்பாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மழை நாளில் கேட்ட அந்த மகாபாரதக் காட்சி இங்கே. நன்றி - ரேடியோ சிட்டி.

No comments: