!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஆவேச அடையாறு, தத்தளிக்கும் தாம்பரம் | Adyar River Overflow | Flood in Tambaram ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, November 28, 2021

ஆவேச அடையாறு, தத்தளிக்கும் தாம்பரம் | Adyar River Overflow | Flood in Tambaram

அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு, கரை உடைப்பு, கனமழை என ஒரே நேரத்தில் பலமுனைத் தாக்குதலால் தாம்பரம் தத்தளிக்கிறது. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். சாதாரணப் பயணமே சாகசப் பயணமாய் ஆகிவிட்டது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

No comments: