!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம் | Tambaram Flood | Micro Update ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, November 28, 2021

வீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம் | Tambaram Flood | Micro Update

அடையாறு நதியில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேரளவு நீர், ஊருக்குள் பாய்கின்றது. தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாள் முழுவதும் தண்ணீர் வடியவில்லை. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

No comments: