!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, June 23, 2022

குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி?

எழுத்தாளர் ஜெயமோகன், அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இக்காலப் பெற்றோர்களின் பரிதாப நிலை, அவர்களை ஆட்டிப் படைக்கும் குழந்தைகளின் நிலை பற்றிக் கடுமையாக எழுதியிருந்தார். குழந்தைகளை மனவளர்ச்சி குன்றிய எஜமானர்கள் என்றும் பெற்றோர்களை அடிமைச் சேவகர்கள் என்றும் சாடியிருந்தார். இப்படியான காட்சிகளை நாமும்கூடப் பல இடங்களில் பார்த்திருப்போம். குழந்தைகளை இப்படியே விட்டுவிட முடியுமா? அவர்களின் இடத்தை அவர்களுக்கு உணர்த்துவது எப்படி? குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? தம் அனுபவங்களின் வாயிலாக நிர்மலா ராகவன் முக்கியமான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

No comments: