!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> A simple idea - 8 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, July 27, 2020

A simple idea - 8

சித்தானந்த், ஒரே கல்லில் ஐந்து மாங்காய் அடிக்கிறார். பூச்சியும் எறும்பும் அரித்த சுண்டைக் கிளையை வெட்டிப் போட்டார். தென்னையிலிருந்து விழுந்த கீற்றுகளிலிருந்து விளக்குமாறு செய்துவிட்டு மட்டையை எடுத்துப் போட்டார். வீட்டைச் சுற்றிலும் குப்பையாகக் கிடந்த சருகுகளைக் குவித்தார். இவற்றை எரித்துக் கிடக்கும் சாம்பலிலிருந்து உரம் தயாரிக்கிறார். எரிப்பதன் மூலம் வரும் புகையினால், கொசுவையும் விரட்டுகிறார். அவரது முயற்சியைப் பாருங்கள்.



 

No comments: