!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஒரு நூறு புறாக்கள் | One hundred pigeons ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, July 15, 2020

ஒரு நூறு புறாக்கள் | One hundred pigeons

புறாக்கள் எப்போதும் கூட்டமாகவே இருக்கின்றன. கோவில்கள், மசூதிகள், கடற்கரைகள், புல்வெளிகள் எங்கெங்கும் அவை நூற்றுக்கணக்கில் அமர்ந்தும் நடந்தும் பறந்தும் திரிந்தும் வருவது கொள்ளை அழகு. மும்பையிலும் பெங்களூருவிலும் இவற்றை நிறையப் பார்த்திருக்கிறேன். சென்னையில் எங்கள் வீட்டருகே இத்தனை புறாக்கள் வந்தமரும் என நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், இன்று அது நடந்துவிட்டது.



No comments: