!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கால்நடைகள் | Cattle ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, July 18, 2020

கால்நடைகள் | Cattle

தாம்பரத்தில் நம் வீட்டருகே வட இந்தியர் ஒருவர், 50 மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். அருகில் உள்ள புல்வெளியில் இவை மேய்வது வழக்கம். இவற்றின் கொம்புகளும் தோற்றமும் ஆகிருதியும் அசத்தலாய் இருக்கும். எந்த வகை மாடுகள் என்று தெரியவில்லை. இவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.



No comments: