!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> முருகப் பெருமான் பாட்டுப் போட்டி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, January 30, 2021

முருகப் பெருமான் பாட்டுப் போட்டி

 நேயர்களுக்கு ஒரு போட்டி. முருகப் பெருமான் மீது 18 வரிகளுக்குள் ஒரு பாட்டு எழுதுங்கள். உங்கள் சொந்தப் பாடலாக, வேறு எங்கும் வெளிவராத, புதிய பாடலாக இருக்க வேண்டும். உங்கள் பாடல்களை annakannan@gmail.com என்ற முகவரிக்கு பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் அனுப்புங்கள். முதலிடம் பெறுபவருக்கு ஓவியர் ஸ்யாம் வரைந்த முருகப் பெருமான் ஓவியம், பரிசாக வழங்கப்படும். படைவீடுகள் கொண்ட பாட்டுடைத் தலைவன் மீது பாட்டு எழுதுங்கள். பட்டையைக் கிளப்புங்கள். 



இந்த ஓவியத்தை நம் கண்முன்னே ஸ்யாம் வரையும் அழகை இந்தப் பதிவின் இறுதியில் பாருங்கள். https://youtu.be/A9-aW2zdUyU

No comments: