!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மூன்று குயில்கள் | Three Cuckoos ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, January 06, 2021

மூன்று குயில்கள் | Three Cuckoos

இன்று காலையில் ஜன்னலைத் திறக்கும் முன், ஜன்னலை ஒட்டினாற்போல் குயில் ஒன்று அமர்ந்திருந்தது. சூரிய ஒளியில் அதன் மேனி மின்னியது. சிவந்த கண்ணோ, மாணிக்கமாய் மின்னியது. ஜன்னலைத் திறந்தால் பறந்துவிடும் என்பதால், கண்ணாடிக்கு உள்ளிருந்தே படம் பிடித்தேன். சற்று நேரத்தில் இன்னொரு குயில் வந்தது. இவையிரண்டையும் விரட்டிவிட்டு, மூன்றாவது குயிலும் அங்கு வந்து அமர்ந்தது. இவற்றின் அசைவுகள் தனி அழகு. பார்த்து மகிழுங்கள்.

No comments: