!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> என்ன கவி பாடினாலும் - கிருஷ்ணகுமார் குரலில் | Enna Kavi Paadinalum ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, January 28, 2021

என்ன கவி பாடினாலும் - கிருஷ்ணகுமார் குரலில் | Enna Kavi Paadinalum

'என்ன கவி பாடினாலும்'

வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகுமார், தபோவனம் சுவாமி ஞானானந்தா அவர்களைப் பாடி, இரண்டு குறுவட்டுகளை வெளியிட்டுள்ளார். இவருடைய தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. அகில இந்திய வானொலி நிலையக் கலைஞர். இவரது மரபணுக்களிலேயே இசை மரபு வளமாக உள்ளது. இந்தப் பதிவில், மதுரை சோமு பாடிப் புகழ்பெற்ற 'என்ன கவி பாடினாலும்' என்ற உருக்கமான பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

No comments: