!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, July 21, 2022

நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

திருமங்கை ஆழ்வார் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடுகிறார். இவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரத்தில் அமைந்துள்ளவை. இந்த இனிய பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

No comments: