!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஆசிரியர்களுக்குப் பாத பூஜை எதற்காக? | Why Pada Pooja to Teachers? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, July 14, 2022

ஆசிரியர்களுக்குப் பாத பூஜை எதற்காக? | Why Pada Pooja to Teachers?

Why Pada Pooja to Teachers? A discussion with Nirmala Raghavan.

குரு பூர்ணிமா அன்று, பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்யும் நடைமுறை, அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. குரு வந்தனம் என்ற பெயரில் முக்கிய சடங்காக இது இடம் பெற்றுள்ளது. இது சரியா? மரியாதையை இப்படித்தான் காட்ட வேண்டுமா? ஓய்வுபெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நிர்மலா ராகவன் அவர்களுடன் ஓர் உரையாடல். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

No comments: