!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> உயிரைக் காத்த வரதன் | முகுந்த இராமானுஜ தாசர் நேர்காணல் | Part 2 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, July 11, 2022

உயிரைக் காத்த வரதன் | முகுந்த இராமானுஜ தாசர் நேர்காணல் | Part 2

தன் உயிரைக் காஞ்சி வரதன் காத்து அருள் பாலித்தது எப்படி? உயிரில், உணர்வில் தேவராஜன் கலந்தது எப்படி? தாமே இயற்றிய பாமாலைகளால் இறைவன் புகழைப் பாடுகிறார் முகுந்த இராமானுஜ தாசர். அவரது நேர்காணலின் இரண்டாவது பகுதி இதோ.

Mukunda Ramanuja Dasar interview on his bhakti and bhajans at Thiruneermalai temple. Part 2

No comments: