!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கோவையில் வழிப்பயணி | A co-passenger at Coimbatore ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, July 03, 2022

கோவையில் வழிப்பயணி | A co-passenger at Coimbatore

கோவை நகரப் பேருந்தில் இவரைச் சந்தித்தேன். படபடவெனப் பேசிக்கொண்டு வந்தார். ஆதரவற்ற நிலையில் உள்ளார். தமிழக அரசு, இவரைக் கண்டறிந்து, முதியோர் உதவித்தொகை வழங்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.

No comments: