!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சாணை பிடிப்பவர் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, June 11, 2020

சாணை பிடிப்பவர்

Knife sharpening professional of modern world!



முன்னெல்லாம் சாணை பிடிப்பவர் தோளில் அந்தக் கருவியைச் சுமந்துகொண்டு, உரக்கத் தம் சேவையைக் கூவியபடி வருவார். அவர் கத்திக் கத்தியே கத்திக்குச் சாணை பிடிப்பார். இன்று வந்த சாணை பிடிப்பவரைப் பாருங்கள். நவீன உலகிற்கு ஏற்ப, இப்படி ஒவ்வொரு தொழிலும் மாறவேண்டும்.



 

No comments: