!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> எழில்மிகு, பயன்மிகு வேப்பம்பூ! ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, June 18, 2020

எழில்மிகு, பயன்மிகு வேப்பம்பூ!

வேம்பு, சர்வ ரோக நிவாரணி என அழைக்கப்படுகின்றது. வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடல் பலம் பெறும். வயிற்றில் உள்ள கிருமிகளைக் கொல்லும். இது, புற்றுநோயைக் குணப்படுத்தும் எனச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா காலத்தில் இதை உட்கொள்வது, நமது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். மேலும், வேப்பம்பூ ரசம், சுவையானதும் மணம் மிக்கதும் கூட. வேம்பினை வளர்ப்போம். வேம்பினை உண்போம். மேலும் வல்லமை பெறுவோம்.



 

No comments: