!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வேப்பங்குயில் | Cuckoo on Neem tree ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, June 15, 2020

வேப்பங்குயில் | Cuckoo on Neem tree

''மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாரோதோ?

இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,

காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?

நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?''

என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்.

அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ?

குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே

தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;

அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;

விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்!



 - குயில் பாட்டில் மகாகவி பாரதி



 

No comments: