!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, July 02, 2020

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி?

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2500 ஓய்வூதியமும் ரூ.500 மருத்துவப் படியும் வழங்குகிறது. மேலும் பேருந்துகளில் இலவசமாகப் பயணிப்பதற்கான சலுகையையும் வழங்குகிறது. இவை அவரது ஆயுள் நிறையும் வரை வழங்கப்பெறும். அவருக்குப் பிறகு அவரது மரபுரிமையருக்கும் இதே உதவிகள் தொடரும். இந்த நிதியுதவியைப் பெறுவது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.



இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.



No comments: