!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் | வள்ளலார் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, October 05, 2021

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் | வள்ளலார்

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற அமுத வாசகத்தை அருளிய வடலூர் வள்ளல் பெருமான், இராமலிங்க அடிகள் இயற்றிய 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்' என்ற வானளாவிய புகழ்பெற்ற பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

இன்று வள்ளலார் பிறந்தநாள்.

No comments: