!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சின்னஞ்சிறு பெண்போலே | Chinnanjiru PenPole | ஜெயந்தி சுப்ரமணியன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, October 10, 2021

சின்னஞ்சிறு பெண்போலே | Chinnanjiru PenPole | ஜெயந்தி சுப்ரமணியன்

நவராத்திரியில் கொலு வைப்பதுடன், பாட்டுப் பாடி, அன்னையை இசையால் ஆராதிப்பது நம் மரபு. சென்னையில் ஜெயந்தி சுப்ரமணியன் தம் வீட்டில் கொலு வைத்துப் பாடுகிறார். உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றி, உயர்புகழ் பெற்ற 'சின்னஞ்சிறு பெண்போலே' பாடலை அவரது குரலில் கேளுங்கள். அவர் வீட்டுக் கொலுவைக் கண்டுகளியுங்கள்.

No comments: