!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> உங்கள் வயிறு என்ன இடுகாடா? - வி.கிருத்திகா பேச்சு | V.Krithika Speech on Vallalar ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, October 19, 2021

உங்கள் வயிறு என்ன இடுகாடா? - வி.கிருத்திகா பேச்சு | V.Krithika Speech on Vallalar

திண்டிவனத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும் வி.கிருத்திகா, 'அருட்திரு வள்ளலாரின் புலால் உண்ணாமையும் ஜீவகாருண்யமும்' என்ற தலைப்பில் உரை ஆற்றியிருக்கிறார். புலால் உண்ணாமையின் பயன்களை விவரித்த அவர், மனிதர்கள் இறந்த பின் மண்ணில் புதைக்கிறோம். புலால் உண்போர், ஆடு, மாடு, கோழி போன்ற உயிர்களைக் கொன்று தங்கள் வயிற்றையே அவற்றுக்கு இடுகாடாக மாற்றிவிடுகிறார்கள் எனப் பேசியிருக்கிறார். அவரது உரையை இங்கே கேளுங்கள்.

No comments: