!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சாய் குமாரின் அதிசயக் கொலு | Kolu 2021 by Sai Kumar ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, October 16, 2021

சாய் குமாரின் அதிசயக் கொலு | Kolu 2021 by Sai Kumar

25 நூல்களை எழுதியுள்ள ஆன்மிக எழுத்தாளர் சாய் குமார், தம் வீட்டில் 15 படிகள் கொண்ட மிகப் பெரிய கொலுவை அமைத்துள்ளார். நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த அபூர்வப் பொருள்கள் இந்தக் கொலுவை அலங்கரிக்கின்றன. இதில் பல அதிசயங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். சித்தமெல்லாம் எனக்குச் சிவமயமே என்ற அர்ப்பணிப்புடன் இதை உருவாக்கியுள்ளார். இந்த அரிய கொலுவைக் கண்டுகளிக்க வாருங்கள். 

சந்திப்பு - வெ.சுப்ரமணியன்

No comments: