!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ | நிர்மலா ராகவன் | Nirmala Raghavan ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, October 07, 2021

கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ | நிர்மலா ராகவன் | Nirmala Raghavan

இன்று இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதே கூட்டுக் குடும்பம்தான் என ஒரு நகைச்சுவைத் துணுக்கு உண்டு, இந்தக் கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ என்ன செய்ய வேண்டும்? மிக முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார் நிர்மலா ராகவன், இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். 

உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

No comments: