!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> எழுத்தில் மசாலா எதற்காக? | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் - 2 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, December 12, 2021

எழுத்தில் மசாலா எதற்காக? | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் - 2

எழுத்தில் மசாலாத் தன்மை இருக்க வேண்டுமா? செக்ஸ் - போர்னோ இரண்டுக்குமான வேறுபாடு என்ன? புகழ்பெற்ற எழுத்தைக் காப்பியடித்து எழுதலாமா? அண்ணாவின் பாணியைக் கருணாநிதி காப்பியடித்தது ஏன்? ரஜினி - கமல் பாணி என்ன வித்தியாசம்? வெகுஜன எழுத்து, இலக்கியம் ஆகுமா? அதிகம் பேர் படிப்பது இலக்கியம் இல்லையா? எழுதும் கலை குறித்து, எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லாலின் யதார்த்தமான பதில்கள் இங்கே.

No comments: