!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> எழுத்தால் சமூக மாற்றம் நிகழுமா? | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் - 3 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, December 19, 2021

எழுத்தால் சமூக மாற்றம் நிகழுமா? | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் - 3

எழுத்தால் சமூக மாற்றத்தை உருவாக்க முடியுமா? கதையில் செய்தி ஏதும் சொல்ல வேண்டுமா? கடினமான நடையில் எழுதுவது உகந்ததா? புரிந்தால் புரிந்துகொள், புரியாவிட்டால் சொறிந்துகொள் என்று சுஜாதா சொன்னது ஏன்? நல்ல எழுத்து எப்படி இருக்க வேண்டும்? எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லாலின் அனுபவப் பகிர்வு இங்கே. இதில் அவர் சொல்லும் காட்சிக்கு நீங்கள் ஒரு கதை எழுதி அனுப்புங்கள். சிறந்த கதையை அவர் தேர்ந்தெடுப்பார்.

No comments: