!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஆன்மாவான கணபதியின் | மகாகவி பாரதி | நாகி நாராயணன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 11, 2021

ஆன்மாவான கணபதியின் | மகாகவி பாரதி | நாகி நாராயணன்

மகாகவி சுப்ரமணிய பாரதியார் இயற்றிய 'ஆன்மாவான கணபதியின்' என்ற பாடலை நாகி நாராயணன் குரலில் கேளுங்கள். இந்தப் பாடல், விநாயகர் நான்மணி மாலையில் இடம் பெற்றுள்ளது. 'யான் முன்னுரைத்தேன் கோடிமுறை. இன்னுங்கோடி முறைசொல்வேன்' என அவர் அழுத்தமாகச் சொல்வது எதை என்று கேளுங்கள். பாரதி பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம். அவரது வாக்கினை நெஞ்சினில் ஏந்துவோம். 

No comments: