!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மயிலொன்று கண்டேன் | Peacock on the move ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, December 22, 2021

மயிலொன்று கண்டேன் | Peacock on the move

கவியருவியில் முதலில் கண்டது இந்த மயிலைத்தான். கோவை மாவட்டம், கவியருவியின் சாலையோரத்தில் அச்சமின்றி இரைதேடிக்கொண்டு இருந்தது. வாகனங்களின் இரைச்சலை இது கண்டுகொள்ளவே இல்லை. இது என் இடம் என்ற உரிமையுடன், சுதந்திரத்துடன் சுற்றி வந்தது. இந்தச் சுதந்திரம், இதன் அழகை இன்னும் ஒரு படி கூட்டிவிட்டது. இந்தக் கான மயிலைக் கண்டு மகிழுங்கள்.

No comments: