!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மொபைல்போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்பது எப்படி? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, January 11, 2022

மொபைல்போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்பது எப்படி?

நாளும் பொழுதும் செல்பேசியே கதி எனக் கிடக்கின்றனர் இளையோர். அதிலிருந்து கண்ணை அகற்றாமல் அதிலேயே மூழ்கி வருகின்றனர். இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மொபைல் போதையிலிருந்து குழந்தைகளை, சிறுவர்களை, வளரிளம் பருவத்தினரை மீட்பது எப்படி? நிர்மலா ராகவனின் அற்புதமான யோசனைகளைப் பாருங்கள்.

How to save children from Mobile Phone Addiction? An interview with Nirmala Raghavan.

No comments: