!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> முருகா என்றால் உருகாதோ | கிருஷ்ணகுமார் | Muruga EnRaal Urugadho ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, January 18, 2022

முருகா என்றால் உருகாதோ | கிருஷ்ணகுமார் | Muruga EnRaal Urugadho

'முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்' என்ற பாடல், பெரியசாமித் தூரன் இயற்றியது. இதை, கேட்போர் உருகும் வண்ணம் பாடுகிறார், 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார். இந்தத் தைப்பூசத் திருநாளில் இதைக் கேட்டு மகிழுங்கள். முருகப் பெருமான் அருள் பெறுங்கள்.

#thaipusam #தைப்பூசம் #முருகன் #lordmuruga #muruga

No comments: