!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தண்டவாளத்திலே தலைவைத்துப் படு | அண்ணா உரை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, October 29, 2022

தண்டவாளத்திலே தலைவைத்துப் படு | அண்ணா உரை

 'தண்டவாளத்திலே தலைவைத்துப் படு என்று சொன்னாலும் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்று என்று சொன்னாலும் இரண்டையும் ஒரே விதமான ஆணை என்று ஏற்றுக்கொண்டு, நிறைவேற்றிக் கொடுப்பவன் என் தம்பி கருணாநிதி' என்பது அண்ணாவின் பேச்சு. இதைப் பலரும் பல இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். இதோ அண்ணாவின் குரலில் இதைக் கேளுங்கள்.


The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech on Kalaignar Karunanidhi in 1968.


#கலைஞர் #கருணாநிதி #அறிஞர் #பேரறிஞர் #அண்ணா #திமுக #அண்ணாதுரை #Kalaignar #kalaignarforever #arignaranna #annadurai #anna #CNA #DMK #dravidam #karunanidhi #TamilNadu


https://youtu.be/lolMFm_On_0

No comments: