!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பால முருகனுக்குப் பால்குட அபிஷேகம் | Paal Kudam Festival ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, October 31, 2022

பால முருகனுக்குப் பால்குட அபிஷேகம் | Paal Kudam Festival

சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு பால முருகனுக்காக ஏராளமானோர் பால்குடம் எடுத்தனர். அபிஷேக ஆராதனை விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிலிருந்து சில காட்சிகள் இங்கே. வேல்! வேல்! வெற்றி வேல்!

No comments: