!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அ.மாதவையா சிறுகதைகள் | மாலன் உரை | Maalan on A.Madhaviah ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, October 19, 2022

அ.மாதவையா சிறுகதைகள் | மாலன் உரை | Maalan on A.Madhaviah

Maalan speech on A.Madhaviah short stories.

அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய எழுத்தாளர் மாலன், அ.மாதவையா சிறுகதைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ.

No comments: