!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் | கல்யாணராமன் உரை | Kalyanaraman speech ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, October 20, 2022

அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் | கல்யாணராமன் உரை | Kalyanaraman speech

அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், மாநிலக் கல்லுரியின் முதல்வர் இரா.கல்யாணராமன்,  அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் - ஓர் இலக்கிய ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் பேசி முடித்தவுடன் அடுத்துப் பேசிய கவிஞர் வைகைச்செல்வி, 'மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது' எனக் குறிப்பிட்டார். இந்த இலக்கிய மழையில் நனையுங்கள்.

R.Kalyanaraman speech on A.Madhaviah's Padmavathi Sarithiram.

No comments: