!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஈகுவடாரில் ஒலித்த தமிழ்க் கவிதை | Tamil Poem in Ecuador | Sethu Kumanan ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, October 26, 2022

ஈகுவடாரில் ஒலித்த தமிழ்க் கவிதை | Tamil Poem in Ecuador | Sethu Kumanan

ஈகுவடார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கவிஞர்கள் மாநாட்டில், கவிஞர் சேது குமணன் (சேது பாஸ்கரா குழுமக் கல்வி நிறுவனங்களின் தாளாளர்) பங்கேற்றுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை வழங்கியுள்ளார். உலக அரங்கில் ஒலித்த தமிழ்க் கவிதையைக் கேளுங்கள்.

Sethu Kumanan presents his poem in Tamil & English at World Congress of Poets in Ecuador.

No comments: