!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 12 | கனைத்திளம் கற்றெருமை | கிருஷ்ணகுமார் குரலில் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 27, 2022

திருப்பாவை - 12 | கனைத்திளம் கற்றெருமை | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'கனைத்திளம் கற்றெருமை' எனத் தொடங்கும் பன்னிரண்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

No comments: