!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 5 | மாயனை மன்னு | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 20, 2022

திருப்பாவை - 5 | மாயனை மன்னு | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' எனத் தொடங்கும் ஐந்தாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

No comments: