!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 6 | புள்ளும் சிலம்பின காண் | கிருஷ்ணகுமார் குரலில் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, December 21, 2022

திருப்பாவை - 6 | புள்ளும் சிலம்பின காண் | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'புள்ளும் சிலம்பின காண்' எனத் தொடங்கும் ஆறாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

No comments: