!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஒரு தென்னை மரம் வீழ்ந்தது ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, September 02, 2020

ஒரு தென்னை மரம் வீழ்ந்தது

நம் வீட்டருகே ஒரு தென்னை மரம், பக்கத்து மனையில் நீண்டு வளர்ந்திருந்தது. அந்த மனையில் வீடு கட்டப்பட்டு வருவதால், இன்று தென்னை மரத்தை வெட்டிவிட்டார்கள். காட்டை அழித்து நகரத்தை உருவாக்கியது போய், நகருக்குள்ளும் வீடுகளுக்காக மரங்களை அழித்து வருகிறார்கள். அதிலும் தென்னை மரத்தின் வேர்கள், அருகிலுள்ள வீடுகளையும் கட்டடங்களையும் வலுவிழக்கச் செய்யும் என்பதும் ஒரு காரணம். வீடுகளைப் பாதிக்காத வகையிலான மரங்களை வளர்ப்பது, எதிர்காலத்தில் அதை வெட்டும்படியான சூழலைத் தவிர்க்கும்.



 

No comments: