!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வீட்டுக்குள் வந்த குளவி | Large Wasp entered into the house ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, September 30, 2020

வீட்டுக்குள் வந்த குளவி | Large Wasp entered into the house

இன்று ஒரு பெரிய குளவி, வீட்டுக்குள் வந்துவிட்டு, வெளியே செல்லத் தெரியாமல் திண்டாடியது. ஒவ்வொரு ஜன்னலிலும் முட்டி மோதி, ஏதேனும் சிறு வழி கிடைக்குமா என்று தேடியது. இறுதியில் கதவைத் திறந்து வைத்த பிறகு அதன் வழியே விருட்டெனப் பறந்து சென்றது.



 

No comments: