!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பாயுமொளி நீயெனக்கு! ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, September 09, 2020

பாயுமொளி நீயெனக்கு!

அந்தி நேரத்து அஸ்தமனச் சூரியனையும் அந்நேரத்தில் வானில் காணும் வர்ண ஜாலங்களையும் பல முறைகள் பதிவு செய்து வழங்கியுள்ளேன். சில நாள்களாக அவற்றை நான் கவனிக்கவில்லை. நேற்று மாலை ஓர் அதிசயமாக, ஒளிக்கதிர் பாய்ந்து, ஒரு கோடு போட்டது போல், வானைப் பிரித்திருந்தது. ஒரு பாதி முழுதும் நீலமும் மறுபாதியில் வெண்மையும் நீலமும் கலந்தாற்போலும் காட்சி தந்தது. இந்த அழகிய காட்சியைத் தம் செல்பேசியில் பதிவு செய்து வந்து, அறைக்குள் எனக்குக் காட்டினார், என் மனைவி. அன்பை வெளிப்படுத்த ஆயிரம் வழிகள்.



 

No comments: