!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மழையில் நனைந்த கல்வாழைப் பூ | Canna Indica flower ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, November 17, 2020

மழையில் நனைந்த கல்வாழைப் பூ | Canna Indica flower

இன்று காலையிலிருந்து மழை பெய்யவில்லை. ஆனால், முத்தத்தின் சுவடு, கன்னத்தில் ஒட்டியிருப்பது போல், மழையின் சுவடுகளை இலைகளிலும் பூக்களிலும் பார்க்கின்றேன். அந்தக் கிறுகிறுப்பில் தானோ, இவை இப்படி ஆடுகின்றன!

No comments: