!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கனமழையில் இரு பறவைகள் | Two birds in heavy rain ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, November 27, 2020

கனமழையில் இரு பறவைகள் | Two birds in heavy rain

நிவர் புயல் விர்ரென வீசிய நவம்பர் 25ஆம் தேதி கனமழையும் பிளந்து கட்டியது. அப்போது நம் வீட்டருகே உள்ள மதிலில் இரு பறவைகள் நடை பயின்றன. நத்தை குத்தி நாரையும் உண்ணிக் கொக்கும் நெருங்கி வந்து என்ன பேசியிருக்கும்?

No comments: