!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இலண்டனில் காலை நடை | A Morning Walk in London ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, November 15, 2020

இலண்டனில் காலை நடை | A Morning Walk in London

இலண்டனில் வசிக்கும் என் தங்கை ஜனனி, எனது வேண்டுகோளை ஏற்று, தனது நடைப் பயிற்சியின்போது எடுத்த காட்சிகளை அனுப்பியிருக்கிறார். இலையுதிர்காலத்து வசீகரமும் இலண்டனின் வனப்பும் பசுமையும் பச்சைக் கிளிகளின் பாடலும் நமக்கு மகிழ்வையும் மனத்துக்கு அமைதியையும் அளிக்கின்றன. பார்த்து மகிழுங்கள்.

No comments: